மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

img

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வன உரிமைச் சட்டதிருத்தத்தை கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

img

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் மக்களுக்கு கால தாமதமின்றி உடனே சாதிச் சான்று வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்